இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2035 aஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا سُهَيْلٌ، عَنْ أَبِيهِ، عَنْ
أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَلْعَقْ أَصَابِعَهُ فَإِنَّهُ
لاَ يَدْرِي فِي أَيَّتِهِنَّ الْبَرَكَةُ ‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் உணவு உண்டால் அவர் தமது விரல்களைச் சப்பிக் கொள்ளட்டும். ஏனெனில், தமது விரல்களில் ஒட்டியிருக்கும் உணவின் எப்பகுதியில் பரக்கத் (அருள்வளம்) இருக்கின்றது என்பதை அவர் அறியமாட்டார்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح