அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆயிஷாவே! எந்த வீட்டில் பேரீச்சம்பழங்கள் இல்லையோ, அவ்வீட்டார் பசித்தவர்களே! ஆயிஷாவே! எந்த வீட்டில் பேரீச்சம்பழங்கள் இல்லையோ, அவ்வீட்டார் பசித்தவர்களே! அல்லது (அவ்வீட்டார்) பசியோடு உள்ளனர்" என்று கூறினார்கள். இதை அவர்கள் இரண்டு அல்லது மூன்று முறை கூறினார்கள்.
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي الْحَوَارِيِّ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بَيْتٌ لاَ تَمْرَ فِيهِ جِيَاعٌ أَهْلُهُ .
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எந்த வீட்டில் பேரீச்சம்பழங்கள் இல்லையோ, அந்த வீட்டார் பசியுடன் இருப்பார்கள்.”