ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: “நிச்சயமாக ஷைத்தான், அரபிய தீபகற்பத்தில் தொழுபவர்கள் தன்னை வணங்குவார்கள் என்பதில் நம்பிக்கை இழந்துவிட்டான். எனினும், அவர்களுக்கிடையே கலகம் மூட்டுவதில் (அவன் முயற்சி செய்வான்).”