உம் குல்தூம் பின்த் உக்பா (ரழி) அவர்கள் கூறியதாவது:
'மக்களிடையே சமாதானம் செய்து வைப்பவர் பொய்யர் அல்லர். அவர் (சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில்) நன்மையை எடுத்துச் சொல்கிறார்; அல்லது நன்மையையே பேசுகிறார்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்.