இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5409ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ مَا عَابَ النَّبِيُّ صلى الله عليه وسلم طَعَامًا قَطُّ، إِنِ اشْتَهَاهُ أَكَلَهُ، وَإِنْ كَرِهَهُ تَرَكَهُ‏.‏
அபு ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் தங்களுக்குப் பரிமாறப்பட்ட எந்த உணவையும் ஒருபோதும் குறை கூறியதில்லை. மாறாக, அது தங்களுக்குப் பிடித்திருந்தால் (அதை) உண்பார்கள்; (அது தங்களுக்குப்) பிடிக்கவில்லையென்றால் (அதை உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح