حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ حَبِيبٍ الْمُعَلِّمِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاَ يَتَوَارَثُ أَهْلُ مِلَّتَيْنِ شَتَّى .
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரு வேறு மார்க்கங்களைச் (மதங்களைச்) சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் வாரிசாக மாட்டார்கள்.
அம்ரு இப்னு ஷுஐப் அவர்கள், தம் தந்தை வழியாக, தம் பாட்டனார் (ரழி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இரு வேறு மார்க்கத்தினர் (அதாவது, இஸ்லாமியரும் இஸ்லாமியரல்லாதவரும்) ஒருவருக்கொருவர் வாரிசாக மாட்டார்கள்.”