இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

657 aஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا بِشْرٌ، - يَعْنِي ابْنَ مُفَضَّلٍ - عَنْ خَالِدٍ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ، قَالَ سَمِعْتُ جُنْدَبَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ مَنْ صَلَّى الصُّبْحَ فَهُوَ فِي ذِمَّةِ اللَّهِ فَلاَ يَطْلُبَنَّكُمُ اللَّهُ مِنْ ذِمَّتِهِ بِشَىْءٍ فَيُدْرِكَهُ فَيَكُبَّهُ فِي نَارِ جَهَنَّمَ ‏ ‏ ‏.‏
எவர் சுப்ஹு (ஃபஜ்ர்) தொழுகையைத் தொழுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கிறார். எனவே, அல்லாஹ் தனது பாதுகாப்புத் தொடர்பாக உங்களிடம் எதையும் கோராதவாறு (அதாவது, சுப்ஹு தொழுதவரைத் துன்புறுத்தி, அல்லாஹ்வின் பாதுகாப்பை மீறியதற்காக உங்களிடம் கேள்வி கேட்காதவாறு) இருந்து கொள்ளுங்கள். ஏனெனில், (அவ்வாறு மீறி, உங்களிடம்) அவன் (கேள்வி) கோரினால், உங்களைப் பிடித்து, பின்னர் உங்களை நரக நெருப்பில் முகங்குப்புறத் தள்ளிவிடுவான்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح