அம்ர் இப்னுல் ஆஸ் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதாக அறிவித்தார்கள்:
யார் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாரோ, யாருக்கு தமது தேவைக்குப் போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டதோ, மேலும் அல்லாஹ் அவருக்கு வழங்கியதைக் கொண்டு அவரைத் திருப்தியடையச் செய்தானோ, அவர் வெற்றி பெற்றார்.
-وعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما ، أن رسول الله صلى الله عليه وسلم قال : قد أفلح من أسلم ، وكان رزقه كفافا ، وقنعه الله بما آتاه ((رواه مسلم )).
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "யார் இஸ்லாத்தைத் தழுவி, அன்றைய தேவைக்குப் போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டு, அல்லாஹ் அவருக்கு வழங்கியதைக் கொண்டு அவரைத் திருப்தியடையச் செய்கிறானோ, அவர் வெற்றி பெற்றுவிட்டார்."