ஜர்ஹத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: (இவர் அஸ்ஹாபுஸ் ஸுஃப்பாவைச் சேர்ந்தவர்.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுடன் அமர்ந்திருந்தார்கள், அப்போது எனது தொடை திறந்திருந்தது. அவர்கள் கூறினார்கள்: தொடை என்பது மறைக்கப்பட வேண்டிய உறுப்பு (அவரா) என்பது உமக்குத் தெரியாதா?