உக்பா பின் ஆமிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "குர்ஆனை சப்தமாக ஓதுபவர், பகிரங்கமாக தர்மம் கொடுப்பவரைப் போன்றவர். மேலும் குர்ஆனை மெதுவாக (அல்லது இரகசியமாக) ஓதுபவர், இரகசியமாக தர்மம் கொடுப்பவரைப் போன்றவர்."
உக்பா இப்னு ஆமிர் அல்-ஜுஹனீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சப்தமாக குர்ஆனை ஓதுபவர், பகிரங்கமாக தர்மம் செய்பவரைப் போன்றவர்; மேலும் மெதுவாக குர்ஆனை ஓதுபவர், இரகசியமாக தர்மம் செய்பவரைப் போன்றவர் ஆவார்.