நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுதபோது, (தொழுகையின் முடிவில்) அவர்களின் திருமுகம் எங்களை நோக்கித் திரும்பும் என்பதற்காக, நாங்கள் அவர்களின் வலது பக்கத்தில் இருக்கவே பெரிதும் விரும்பினோம். மேலும், அவர் (அறிவிப்பாளர்) கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுவதை நான் கேட்டேன்: