இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1886ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ، فَنَظَرَ إِلَى جُدُرَاتِ الْمَدِينَةِ أَوْضَعَ رَاحِلَتَهُ، وَإِنْ كَانَ عَلَى دَابَّةٍ، حَرَّكَهَا مِنْ حُبِّهَا‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பிவந்து, மதீனாவின் சுவர்களைக் காணும்போதெல்லாம், தமது ஒட்டகத்தை விரைவாகச் செலுத்துவார்கள். அவர்கள் (வேறு) ஏதேனும் ஒரு பிராணியின் மீது இருந்தால், (மதீனாவின் மீதிருந்த) அதன் நேசத்தின் காரணமாக அதை வேகமாகச் செலுத்துவார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح