(பொருள்: யா அல்லாஹ்! என் செவியின் தீங்கிலிருந்தும், என் பார்வையின் தீங்கிலிருந்தும், என் நாவின் தீங்கிலிருந்தும், என் உள்ளத்தின் தீங்கிலிருந்தும், என் விந்துவின் தீங்கிலிருந்தும் (அதாவது பாலுணர்வு) உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்)" என்று கூறினார்கள்.