அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவர் தமது தொலைந்துபோனப் பொருளைக் கண்டடையும்போது அடையும் மகிழ்ச்சியை விட, உங்களில் ஒருவர் செய்யும் தவ்பாவினால் (பாவமன்னிப்பினால்) அல்லாஹ் அதிக மகிழ்ச்சியடைகிறான்."