حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ أَبِي صَفْوَانَ الثَّقَفِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا سَلْمُ بْنُ جَعْفَرٍ، عَنِ الْحَكَمِ بْنِ أَبَانَ، عَنْ عِكْرِمَةَ، قَالَ قِيلَ لاِبْنِ عَبَّاسٍ مَاتَتْ فُلاَنَةُ بَعْضُ أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَخَرَّ سَاجِدًا فَقِيلَ لَهُ أَتَسْجُدُ هَذِهِ السَّاعَةَ فَقَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا رَأَيْتُمْ آيَةً فَاسْجُدُوا . وَأَىُّ آيَةٍ أَعْظَمُ مِنْ ذَهَابِ أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم
இக்ரிமா கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவரான இன்னார் இறந்துவிட்டார்கள் என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஸஜ்தாவில் விழுந்தார்கள். அவர்களிடம், "இந்த நேரத்தில் நீங்கள் ஏன் ஸஜ்தா செய்கிறீர்கள்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் ஒரு அத்தாட்சியை (ஒரு நிகழ்வை) காணும்போது, ஸஜ்தா செய்யுங்கள்" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் மனைவியின் மரணத்தை விட பெரிய அத்தாட்சி (நிகழ்வு) வேறு என்ன இருக்க முடியும்?