இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

32சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الْوَزَّانُ، قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَتْنِي حُكَيْمَةُ بِنْتُ أُمَيْمَةَ، عَنْ أُمِّهَا، أُمَيْمَةَ بِنْتِ رُقَيْقَةَ قَالَتْ كَانَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم قَدَحٌ مِنْ عَيْدَانٍ يَبُولُ فِيهِ وَيَضَعُهُ تَحْتَ السَّرِيرِ ‏.‏
நபி (ஸல்) அவர்கள் மரத்தால் செய்யப்பட்ட ஒரு பாத்திரத்தை வைத்திருந்தார்கள். அதில் அவர்கள் சிறுநீர் கழித்து, அதனை கட்டிலுக்குக் கீழே வைப்பார்கள் (இரவில் தேவைப்படும்போது பயன்படுத்துவதற்காக).
ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)