ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவர் காயித் (மலம் கழிக்க) சென்றால், அவர் தன்னுடனே மூன்று கற்களை எடுத்துச் செல்லட்டும். மேலும் அவற்றைக் கொண்டு அவர் தன்னை சுத்தம் செய்து கொள்ளட்டும். நிச்சயமாக அது அவருக்குப் போதுமானதாக இருக்கும்."