இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

277ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ، عَنِ الْحَسَنِ بْنِ مُسْلِمٍ، عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنَّا إِذَا أَصَابَتْ إِحْدَانَا جَنَابَةٌ، أَخَذَتْ بِيَدَيْهَا ثَلاَثًا فَوْقَ رَأْسِهَا، ثُمَّ تَأْخُذُ بِيَدِهَا عَلَى شِقِّهَا الأَيْمَنِ، وَبِيَدِهَا الأُخْرَى عَلَى شِقِّهَا الأَيْسَرِ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

“எங்களில் ஒருவருக்கு ஜுனூபு (பெருந்தொடக்கு) ஏற்பட்டால், அவர் தமது இரு கைகளாலும் (தண்ணீர்) எடுத்துத் தமது தலையின் மீது மூன்று முறை (ஊற்றிக்) கொள்வார். பிறகு தமது (வலது) கையால் தமது வலது புறத்தின் மீதும், மற்றொரு கையால் இடது புறத்தின் மீதும் (தண்ணீரைச் சேர்த்துக்) கொள்வார்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح