இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2169சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا عَبْدُ السَّلاَمِ بْنُ مُطَهَّرٍ، حَدَّثَنَا جَعْفَرٌ، - يَعْنِي ابْنَ سُلَيْمَانَ - عَنْ عَلِيِّ بْنِ الْحَكَمِ الْبُنَانِيِّ، عَنْ أَبِي الْحَسَنِ الْجَزَرِيِّ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ إِذَا أَصَابَهَا فِي الدَّمِ فَدِينَارٌ وَإِذَا أَصَابَهَا فِي انْقِطَاعِ الدَّمِ فَنِصْفُ دِينَارٍ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“அவளுடன் (மாதவிடாய்) இரத்தப்போக்கு இருக்கும்போது தாம்பத்திய உறவு கொண்டால் ஒரு தீனாரும், (மாதவிடாய்) இரத்தப்போக்கு நின்ற பிறகு (ஆனால் குளிப்பதற்கு முன்) அவளுடன் (மீண்டும்) தாம்பத்திய உறவு கொண்டால் அரைத் தீனாரும் (பரிகாரமாக) கொடுக்க வேண்டும்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் மவ்கூஃப் (அல்பானி)
صحيح موقوف (الألباني)