இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“அவளுடன் (மாதவிடாய்) இரத்தப்போக்கு இருக்கும்போது தாம்பத்திய உறவு கொண்டால் ஒரு தீனாரும், (மாதவிடாய்) இரத்தப்போக்கு நின்ற பிறகு (ஆனால் குளிப்பதற்கு முன்) அவளுடன் (மீண்டும்) தாம்பத்திய உறவு கொண்டால் அரைத் தீனாரும் (பரிகாரமாக) கொடுக்க வேண்டும்.”