எங்களில் எவருக்கும் ஒரேயொரு ஆடையைத் தவிர வேறு ஆடை இருக்கவில்லை, நாங்கள் அதை அணிந்திருக்கும்போதே எங்களுக்கு மாதவிடாய் ஏற்படும். மாதவிடாய் இரத்தத்தால் அது கறைபடும்போதெல்லாம், நாங்கள் அந்த இரத்தக் கறையில் உமிழ்நீரைத் தடவி, எங்கள் நகங்களால் அந்த இரத்தத்தைச் சுரண்டிவிடுவோம்.