இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

232ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ حَدَّثَنَا عَمْرُو بْنُ مَيْمُونِ بْنِ مِهْرَانَ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا كَانَتْ تَغْسِلُ الْمَنِيَّ مِنْ ثَوْبِ النَّبِيِّ صلى الله عليه وسلم، ثُمَّ أَرَاهُ فِيهِ بُقْعَةً أَوْ بُقَعًا‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நான் நபி (ஸல்) அவர்களின் ஆடையிலிருந்து இந்திரியத்தைக் கழுவிவிடுவேன். பின்னர் அவர் அதை அணிந்திருக்கையில், அதில் ஒரு கறையையோ அல்லது பல கறைகளையோ நான் காண்பேன்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح