இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

232ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ حَدَّثَنَا زُهَيْرٌ، قَالَ حَدَّثَنَا عَمْرُو بْنُ مَيْمُونِ بْنِ مِهْرَانَ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا كَانَتْ تَغْسِلُ الْمَنِيَّ مِنْ ثَوْبِ النَّبِيِّ صلى الله عليه وسلم، ثُمَّ أَرَاهُ فِيهِ بُقْعَةً أَوْ بُقَعًا‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நான் நபி (ஸல்) அவர்களுடைய ஆடைகளிலிருந்து இந்திரியத்தைக் கழுவுவேன். அப்போதும் நான் அவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கறைகளைக் காண்பதுண்டு.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح