அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில், நாய்கள் பள்ளிவாசலில் சிறுநீர் கழிப்பதுண்டு; மேலும் அவை (அங்கு) வந்து செல்வதுண்டு. ஆயினும், அவர்கள் அதன் மீது எதையும் (தண்ணீர்) தெளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கவில்லை."