அபூ கதாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தூக்கத்தில் (தொழுகையைத் தவறவிடுவது) அலட்சியம் ஆகாது. மாறாக, (விழித்திருந்து) நினைவு வந்தும் ஒரு தொழுகையை அடுத்த தொழுகையின் நேரம் வரும் வரை தொழாமல் இருப்பவரிடமே அலட்சியம் உள்ளது."