இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1288சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا أَبُو تَوْبَةَ الرَّبِيعُ بْنُ نَافِعٍ، حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ حُمَيْدٍ، عَنْ يَحْيَى بْنِ الْحَارِثِ، عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ صَلاَةٌ فِي أَثَرِ صَلاَةٍ لاَ لَغْوَ بَيْنَهُمَا كِتَابٌ فِي عِلِّيِّينَ ‏ ‏ ‏.‏
அபூஉமாமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு தொழுகையைத் தொடர்ந்து, அவ்விரண்டிற்கும் இடையில் எந்த வீணான பேச்சும் (உலக விஷயங்கள் குறித்த அரட்டைகள்) இல்லாமல் செய்யப்படும் மற்றொரு தொழுகை, இல்லிய்யீனில் (மிக உயர்ந்த பதிவேட்டில்) பதிவு செய்யப்படுகிறது.
ஹதீஸ் தரம் : ஹஸன் (அல்-அல்பானீ)
حسن (الألباني)