யார் உளூவை அழகாகச் செய்து, பின்னர் மஸ்ஜிதிற்கு (தொழுவதற்காக) நாடிச் சென்று, மக்கள் ஏற்கனவே தொழுதுவிட்டதைக் கண்டால், (தொழுகையில்) கலந்துகொண்டவர்களின் நன்மையைப் போன்றே அல்லாஹ் அவருக்கும் நன்மையை விதிப்பான். மேலும், அது (அவர்கள் பெற்ற) நன்மைகளிலிருந்து சிறிதளவும் குறைக்காது.