ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இஷாத் தொழுகையைத் தொழுவார்கள்; பின்னர் தம் சமூகத்தாரிடம் திரும்பிச் சென்று, அவர்களுக்கு அத்தொழுகையை (இமாமாக நின்று) தொழுவிப்பார்கள்.
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அறிவித்தார்கள்:
முஆத் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இரவுத் தொழுகையைத் தொழுவார்கள். பின்னர் அவர்கள் தங்கள் மக்களின் பள்ளிவாசலுக்கு வந்து அவர்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்தினார்கள்.