இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

691ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، كِلاَهُمَا عَنْ غُنْدَرٍ، - قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، غُنْدَرٌ - عَنْ شُعْبَةَ، عَنْ يَحْيَى بْنِ يَزِيدَ الْهُنَائِيِّ، قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنْ قَصْرِ الصَّلاَةِ، فَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا خَرَجَ مَسِيرَةَ ثَلاَثَةِ أَمْيَالٍ أَوْ ثَلاَثَةِ فَرَاسِخَ - شُعْبَةُ الشَّاكُّ - صَلَّى رَكْعَتَيْنِ ‏.‏
யஹ்யா இப்னு யஸீத் அல்ஹுனாயீ அறிவித்தார்கள்: நான் அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்களிடம் தொழுகையைச் சுருக்கித் தொழுவது (கஸ்ர்) பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று மைல்கள் அல்லது மூன்று ஃபர்ஸக்குகள் (இந்தத் தொலைவு குறித்த ஐயம் அறிவிப்பாளர் ஷுஃபாவுக்கு ஏற்பட்டது) தொலைவு (பயணம் மேற்கொள்ள) புறப்பட்டால், இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح