"நான் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் கூறக் கேட்டேன்: 'நபி (ஸல்) அவர்கள் (பயணத்தில்) தங்கினால், லுஹர் தொழுகையை நிறைவேற்றும் வரை அவர்கள் (அங்கிருந்து) புறப்பட மாட்டார்கள்.' ஒரு மனிதர் கேட்டார்: 'நண்பகல் நேரமாக இருந்தாலும் கூடவா?' அதற்கு அவர்கள் கூறினார்கள்: 'ஆம், நண்பகல் நேரமாக இருந்தாலும் கூட.'"