அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விரைவாகப் பயணிக்க விரும்பினால், லுஹரை அஸர் நேரம் வரை தாமதப்படுத்தி, இரண்டையும் சேர்த்துத் தொழுவார்கள்; மேலும், செவ்வானம் மறைந்ததும் இஷாவுடன் சேர்த்துத் தொழுவதற்காக மஃரிபைத் தாமதப்படுத்துவார்கள்."