ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதின்மூன்று ரக்அத்கள் இரவுத் தொழுகை தொழுவார்கள். அவற்றில் ஐந்து (ரக்அத்கள்) வித்ராக இருந்தன; மேலும் அவர்கள் (அவற்றின் இடையில்) உட்காராமல், (ஸலாம் கொடுப்பதற்காக) இறுதியில்தான் உட்காருவார்கள்.