இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2021ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ الْتَمِسُوهَا فِي الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ لَيْلَةَ الْقَدْرِ فِي تَاسِعَةٍ تَبْقَى، فِي سَابِعَةٍ تَبْقَى، فِي خَامِسَةٍ تَبْقَى ‏ ‏‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ரமலான் மாதத்தின் கடைசிப் பத்து இரவுகளில் கத்ர் இரவைத் தேடுங்கள், ரமலான் மாதத்தின் கடைசிப் பத்து இரவுகளிலிருந்து ஒன்பது, அல்லது ஏழு, அல்லது ஐந்து இரவுகள் மீதமிருக்கும் இரவில் (அதாவது முறையே 21ஆம், 23ஆம், 25ஆம் இரவுகளில்)."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح