இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

684 cஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ مَنْ نَسِيَ صَلاَةً أَوْ نَامَ عَنْهَا فَكَفَّارَتُهَا أَنْ يُصَلِّيَهَا إِذَا ذَكَرَهَا ‏ ‏ ‏.‏
கதாதா அவர்கள், அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் வாயிலாக அறிவிப்பதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒருவர் தொழுகையை மறந்துவிடுகிறாரோ, அல்லது தூங்கி (அதனால் தொழுகையைத் தவறவிட்டு) விடுகிறாரோ, அவர் அதனை நினைவு கூரும்போது அதனைத் தொழுவதே அதற்குரிய பரிகாரமாகும்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح