இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1707ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ أَمَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ أَتَصَدَّقَ بِجِلاَلِ الْبُدْنِ الَّتِي نَحَرْتُ وَبِجُلُودِهَا‏.‏
அலீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
“நான் அறுத்துப் பலியிட்ட ‘புத்ன்’ (தியாக ஒட்டகங்)களின் (அலங்காரப்) போர்வைகளையும், அவற்றின் தோல்களையும் தர்மம் செய்யுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2299ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ أَمَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ أَتَصَدَّقَ بِجِلاَلِ الْبُدْنِ الَّتِي نُحِرَتْ وَبِجُلُودِهَا‏.‏
அலி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
பலியிடப்பட்ட ஒட்டகங்களின் மேல் போர்வைகளையும் (அவற்றின் அலங்காரப் போர்வைகள் மற்றும் சேணங்கள் உட்பட), அவற்றின் தோல்களையும் தர்மம் செய்யுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح