أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم احْتَجَمَ وَهُوَ مُحْرِمٌ عَلَى ظَهْرِ الْقَدَمِ مِنْ وَثْءٍ كَانَ بِهِ .
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்திருந்தபோது, அவர்களின் பாதத்தின் மேற்பகுதியில் ஏற்பட்டிருந்த ஒரு கன்றிப்போன காயத்திற்காக இரத்தம் குத்தி சிகிச்சை செய்துகொண்டார்கள். (ளஈஃப்)