இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2544ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، سَمِعَ مُحَمَّدَ بْنَ فُضَيْلٍ، عَنْ مُطَرِّفٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ مَنْ كَانَتْ لَهُ جَارِيَةٌ فَعَالَهَا، فَأَحْسَنَ إِلَيْهَا ثُمَّ أَعْتَقَهَا وَتَزَوَّجَهَا، كَانَ لَهُ أَجْرَانِ ‏ ‏‏.‏
அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒருவர் தம்மிடமுள்ள ஓர் அடிமைப் பெண்ணுக்குக் கல்வி கற்பித்து, அவளுக்கு அழகிய முறையில் பயிற்சி அளித்து, பின்னர் அவளை விடுதலை செய்து, அவளையே திருமணம் செய்துகொண்டால், அவருக்கு இரண்டு மடங்கு நற்பலன்கள் கிடைக்கும்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح