அபூ ஸஹ்பா அவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூபக்ர் (ரழி) அவர்களின் காலத்திலும், உமர் (ரழி) அவர்களின் ஆட்சியின் ஆரம்ப மூன்று (ஆண்டுகள்) வரையிலும் மூன்று (தலாக்குகள்) ஒன்றாகக் கருதப்பட்டன என்பது உங்களுக்குத் தெரியுமா? இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ஆம்.