وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضى الله عنه - أَنَّ رَسُولَ اَللَّهِ - صلى الله عليه وسلم -قَالَ: { إِذَا اِنْتَصَفَ شَعْبَانَ فَلَا تَصُومُوا } رَوَاهُ اَلْخَمْسَةُ, وَاسْتَنْكَرَهُ أَحْمَدُ [1] .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஷஅபான் மாதத்தின் நடுப்பகுதி வந்துவிட்டால் (அதாவது, பதினைந்தாம் நாளுக்குப் பிறகு) நோன்பு நோற்காதீர்கள்.”
இதனை ஐந்து இமாம்கள் பதிவு செய்துள்ளார்கள். ஆனால் இமாம் அஹ்மத் இதனை ஆட்சேபித்துள்ளார்கள்.