ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "சூரியன் மறையும்போது, இரவின் ஆரம்ப அடர்ந்த இருள் நீங்கும் வரை உங்கள் கால்நடைகளையும் உங்கள் பிள்ளைகளையும் வெளியே விடாதீர்கள். ஏனெனில், சூரியன் மறையும்போது இரவின் ஆரம்ப அடர்ந்த இருள் நீங்கும் வரை ஷைத்தான்கள் (பூமியில்) பரவுகின்றனர்."