இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4427ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ السَّائِبِ، أَذْكُرُ أَنِّي خَرَجْتُ مَعَ الصِّبْيَانِ نَتَلَقَّى النَّبِيَّ صلى الله عليه وسلم إِلَى ثَنِيَّةِ الْوَدَاعِ مَقْدَمَهُ مِنْ غَزْوَةِ تَبُوكَ‏.‏
அஸ்-ஸாயிப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் தபூக் போரிலிருந்து (வெற்றி பெற்று) வந்தபோது, அவர்களை வரவேற்பதற்காக, நான் சிறுவர்களுடன் தனியத்துல்-வதாஃ (என்னும் கணவாய்க்கு) சென்றது எனக்கு நினைவிருக்கிறது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح