இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் வேதத்தின்படி அஹ்லுல் ஃபராயிள் (பாகம் நிர்ணயிக்கப்பட்ட வாரிசுகள்) இடையில் சொத்தைப் பங்கிடுங்கள். அவர்களது பங்குகள் போக மீதமிருப்பவை, மிக நெருங்கிய ஆண் வாரிசுக்குச் சேரும்."