தாவூஸ் அவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் வாயிலாக அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் வேதத்தின்படி அஹ்லுல் ஃபராயிள் இடையில் சொத்தைப் பங்கிடுங்கள்; மேலும், அவர்களது பங்குகள் போக மீதமிருப்பவை மிக நெருங்கிய ஆண் வாரிசுக்குச் செல்லும்.