“நான், 'அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! வேதக்காரர்களில் ஒருவர் மற்றொரு மனிதரின் கரத்தால் முஸ்லிமானால், அவரைப் பற்றிய சுன்னா என்ன?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'வாழ்விலும் மரணத்திலும் எல்லா மக்களையும் விட அவருக்கு மிக நெருக்கமானவர் அவரே ஆவார்' என்று கூறினார்கள்.”