حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّاءَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ،
عَنْ جَابِرٍ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم قَبْلَ وَفَاتِهِ بِثَلاَثٍ يَقُولُ لاَ يَمُوتَنَّ أَحَدُكُمْ
إِلاَّ وَهُوَ يُحْسِنُ بِاللَّهِ الظَّنَّ .
ஜாபிர் (ரலி) அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு (இவ்வாறு) கூறுவதை நான் கேட்டேன்: "அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் (அதாவது, அவன் மன்னிப்பான், கருணை காட்டுவான் என்ற நம்பிக்கை) கொண்டவராகவே தவிர உங்களில் எவரும் மரணிக்க வேண்டாம்."
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் அல்-அன்சாரி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்களின் மரணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு கூற நான் கேட்டேன்: “உங்களில் எவரும், கண்ணியமும் மாண்பும் மிக்க அல்லாஹ்வைப் பற்றி நல்லெண்ணம் கொண்டவராகவே அன்றி மரணிக்க வேண்டாம்.”