ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சுஹைல் பின் பைதா (ரழி) அவர்களின் ஜனாஸா தொழுகையை மஸ்ஜிதில் அன்றி (வேறு) எங்கும் நடத்தவில்லை.”
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுஹைல் பின் பைளா (ரழி) அவர்களின் ஜனாஸா தொழுகையை மஸ்ஜிதிற்குள் அன்றி வேறு எங்கும் தொழவில்லை.”