அப்துல் ரஹ்மான் இப்னு அபூ லைலா அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படுகிறது: ஸைத் (ரழி) அவர்கள் எங்களுடைய ஜனாஸாக்களில் நான்கு தக்பீர்கள் கூறுவார்கள், மேலும் அவர்கள் ஒரு ஜனாஸாவில் ஐந்து தக்பீர்கள் கூறினார்கள்.
நான் அவர்களிடம் (இந்த வேறுபாட்டிற்கான) காரணத்தைக் கேட்டேன், அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறே கூறினார்கள்.