அல்-பராஃ (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு ஜனாஸாவிற்காகப் புறப்பட்டோம். நாங்கள் கப்ரை அடைந்தபோது, லஹ்து இன்னும் தோண்டப்பட்டிருக்கவில்லை. அவர்கள் அமர்ந்தார்கள். நாங்களும் எங்களின் தலைகளுக்கு மேல் பறவைகள் இருப்பது போல் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம்."