அப்துர்-ரஹ்மான் பின் ஸமுரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"பாவமான காரியத்திலும், ஆதமின் மகனுக்குச் சொந்தமில்லாத விஷயத்திலும் நேர்ச்சை கிடையாது."
இம்ரான் பின் ஹுஸைன் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பாவமான காரியத்திலோ அல்லது ஆதமின் மகனுக்குச் சொந்தமில்லாத விஷயத்திலோ நேர்ச்சை கிடையாது."