حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا مُعَرِّفُ بْنُ وَاصِلٍ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا فَإِنَّ فِي زِيَارَتِهَا تَذْكِرَةً .
புரைதா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கப்ருகளை சந்திப்பதை விட்டும் நான் உங்களைத் தடுத்திருந்தேன், ஆனால், இப்போது நீங்கள் அவற்றைச் சந்திக்கலாம். ஏனெனில், அவற்றைச் சந்திப்பதில் (மரணத்தின்) ஒரு நினைவூட்டல் இருக்கிறது.