وَحَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ
أَبِي سَعِيدٍ، قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ اخْتِنَاثِ الأَسْقِيَةِ .
அபூ ஸயீத் (குத்ரீ) (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தோல்பைகளை தலைகீழாகத் திருப்புவதிலிருந்தும், மற்றும் அதன் வாயிலிருந்து (நீர்) அருந்துவதிலிருந்தும் தடுத்தார்கள்.