وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ يَقُولُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذَا دَعَا أَحَدُكُمْ أَخَاهُ فَلْيُجِبْ عُرْسًا كَانَ أَوْ نَحْوَهُ .
இப்னு உமர் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதாக அறிவித்தார்கள்:
"உங்களில் ஒருவர் தம் சகோதரரை (விருந்துக்கு) அழைத்தால், அவர் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்; அது திருமண விருந்தாக இருந்தாலும் சரி, அல்லது அது போன்ற (உணவு தொடர்பான) வேறொன்றாக இருந்தாலும் சரி."