حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ،
بْنِ سَعْدٍ عَنِ ابْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَأْكُلُ
بِثَلاَثِ أَصَابِعَ وَيَلْعَقُ يَدَهُ قَبْلَ أَنْ يَمْسَحَهَا .
இப்னு கஅப் பி. மாலிக் (ரழி) அவர்கள் தம் தந்தை (ரழி) அவர்கள் வாயிலாக அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று விரல்களால் சாப்பிடுவார்கள்; மேலும் அவர்கள் தம் கையை (துண்டால்) துடைப்பதற்கு முன் அதை நக்குவார்கள்.
கஅப் பின் மாலிக் (ரழி) அவர்கள் கூறியதாவது: (அவர்களின் மகன் அப்துர் ரஹ்மான் பின் கஅப் பின் மாலிக் அல்லது அப்துல்லாஹ் பின் கஅப் அறிவிக்கிறார்:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று விரல்களால் (உணவை) சாப்பிடுவார்கள்; மேலும் அவர்கள் (சாப்பிட்டு) முடித்ததும் அவற்றை (விரல்களை) நக்குவார்கள்.